677
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை முறைகேட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்ப...

12053
மிடாஸ் மதுபான ஆலையின் வங்கி கணக்கை முடக்கிய தமிழக அரசின் உத்தரவை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விற்றதற்கான விற்பனை...

5746
சென்னை மெரினா லூப் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்படிருந்த மீன்கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் அகற்றினர். லூப் சாலையின் இரு பக்கமும் ஏராளமான மீன் கடைகள் இயங்கி வருகின்றன. போக்குவரத்துக்...

1276
டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? எனத் தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் வினவியுள்ளது. காடுகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற 5 கோடியே 36 இலட்ச ரூபாய் ஒதுக்...

2790
கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடிக்கக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் வினவியுள்ளது. கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக...

2288
தேவையற்ற மரங்களை அகற்றுவதில் தமிழக அரசும், வனத்துறையும் சாதகமான பாதையில் செல்லவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அயல்நாட்டு மரங்களை அகற்றுவத...

1416
சென்னையில் தேர்தல் பிரச்சாரத்துக்காக அனுமதியின்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அகற்றி, அதற்கான செலவை வேட்பாளர்களிடம் இருந்து பெற வேண்டும் என மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்...



BIG STORY